அளவற்ற அருளாளன்
நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப் பெயரால் -இறைவா! முஹம்மது மீதும் அவரது குடும்பத்தவர்கள் மீதும் நீ ஸலவாத்துச் சொல்! குறைஷிகளின் இரு விக்கிரகங்களையும் இரு தாகூத்களையும் (அபூபக்கர் உமர்) அவர்களின் இரு பெண்களையும்
சபிப்பாயாக!
அவ்விருவரும் உனது
அருட்கொடைகளை நிராகரித்து, உனது
கட்டளைக்கும் தூதருக்கும்
மாறு செய்தனர். உனது மார்கத்தையும், வேதத்தையும் திரிபுபடுத்தி, உனது பகைவர்களை நேசித்து,
உனது தோழர்களை வெறுத்து,
உனது சட்டங்களை நீக்கி,
கட்டளைகளை அசாத்தியமாக்கி,
உனது அத்தாட்சிகளைப் புதைத்து,
உனது நாட்டுடன் யுத்தம் செய்து,
உனது அடியார்களை குழப்பத்திற்குள்ளாக்கினர்.
இறைவா! அவ்விருவரையும், அவ்விருவரின் தோழர்கள், விருப்பத்திற்குரியவர்கள் அனைவரையும் சபிப்பாயாக.
நுபுவத்தின் வீட்டை சேதப்படுத்தி, கூரைகளை உடைத்துக்
கிழித்தெறிந்தவர்கள். நுபுவத்தின் உயர்ந்த அம்ஷங்களை தாழ்ந்தவைகளாகவும் வெளியம்சங்களை உள்ளம்சங்களாகவும் சித்திரித்தவர்கள்.
அவரது குடும்பத்தை
வேரறுத்து அவர் உதவியாளர்களை தூரப்படுத்தி, அவர் குழந்தைகளை கொண்று குவித்தனர்.
அவரின் பொறுப்பாளர்களை மிம்பர் மேடையை விட்டும் களைந்து,
அவர் இமாமத்தை நிராகரித்து,
அவ்விருவரும் இறைவனுக்கும் இணைவைத்தனர். அவ்விருவரின் பாவங்கள் கடுமையாகி விட்டது. 'ஸகர்' எனும் நரகம் அவ்விருவருக்கும் நிரந்தரமாகிவிட்டது. 'ஸகர்' என்றால் உனக்கு என்ன என்று தெரியுமா?
அதுதான் மிச்சம் வைக்காது,
விட்டு வைக்காது.
இறiவா! அவர்கள் செய்த தீமையின் அளவிற்கு அவர்களை சபிப்பாயாக!
மறைத்த உண்மைகள், விரட்டிய நண்பர்கள்,
உதவி செய்த காபிர்கள்,வெறுத்த இமாம்கள்,மாற்றிய கடமைகள்,நிராகரித்த அறிவிப்புக்கள்,செய்த தீமைகள்,கொட்டிய இரத்தங்கள்,நிலைநாட்டிய நிராகரிப்புக்கள்,சொல்லிய பொய்கள்,சாப்பிட்ட ஹராம்கள், ,பரப்பிய அநியாயங்கள்,மறைத்த நயவஞ்சகங்கள், மாறு செய்த வாக்களிப்புக்கள், மோசடி செய்த அமானிதங்கள், முறித்த உடன் படிக்கைகள்,ஹராமாக்கிய ஹலால்கள், ஹலாலாக்கிய ஹராம்கள், கொல்லப்பட்ட குழந்தைகள், இழிவுபடுத்திய உத்தமர்கள், உயர்த்தப்பட்ட இழிந்தவர்கள்,தடுத்த உரிமைகள், மாறு செய்த இமாம்கள் அளவிற்கு நீ சபிப்பாயாக!.
இறiவா! அவர்களுக்கும் அவர்களது
உதவியாளர்கள், விருப்பத்திற்குரியவர்கள்,
அவர்களிடம் கேட்பவர்கள்,
அவருக்குக் கட்டுப்பட்டவர்கள்,அவர்களின் வார்த்தைகளை பின்பற்றியவர்கள்,
அவர்களது சட்டத்தை உண்மைப்படுத்தியவர்கள்,
அவர்களின் கருத்துக்களால்
எழுச்சி பெற்றவர்கள், அவர்களுடைய ஆதாரங்களை
சரிகாண்பவர்கள் இவர்கள் அனைவருக்கும் முடிவே இல்லாததை நிரந்தரமான சாபத்தை செய்வாயாக!.
இறைவா! நரகவாசிகள்
உதவி தேடும் வேதனையாக அவர்களை வேதனை செய். (நான்கு விடுத்தம் சொல்!.)
இறைவா! முஹம்மது மீதும்,அவரின் குடும்பத்தவர்கள் மீதும் நீ ஸலவாத்துச் சொல்!
உன்னால் தடுக்கப்பட்டவைகளை விட்டும், உன்னால் ஆகுமாக்கியவைகளைக் கொண்டு என்னை போதுமாக்குவாயாக! ஏழ்மையை விட்டும் என்னைப்
பாதுகாப்பாயாக! இறைவா! நான் எனக்கே அநியாயம் செய்து கொண்டேன். எனது பாவங்களை நான் ஏற்றுக்
கொள்கிறேன்.எனது உள்ளத்தின் மூலம் உனது உள்ளத்திற்கு பொருத்தத்தை நீ எடுத்துக் கொள்!
ஏனெனில், உனக்கிடையே நான் இருக்கிறேன்.
உனது சிறப்பு, கொடை போன்றவற்றைக்
கொண்டு என்னை மன்னிப்பாயாக!
முடிவுரை
அன்பின் இஸ்லாமிய
சகோதரர்களே!
இதுவரை நாம் அறிந்து
கொண்டதன் மூலம் ஷீஆக்கள் மிக ஆபத்தான கொள்கையுடையவர்கள் என்பது தெளிவாகிறது. அவர்கள்
முஸ்லிம்களுக்கு மத்தியிலேயே வாழ்கின்றனர். முஸ்லிம் பெயர்களையும் வைத்துள்ளனர். எனினும், இவர்களின் வழிகெட்ட கொள்கையை இஸ்லாம் ஒருபோதும்
அங்கீகரிக்கவில்லை என்ற எனது கருத்துடன் நீங்கள் ஒன்றுபடுவீர்கள் என எண்ணுகின்றேன்.
இனி ராபிழாக்கள் பற்றி
நாம் என்ன முடிவுக்கு வரலாம்?
அவர்களின் வழிகெட்ட
கொள்கைகளை விட்டும் நாம் தூரமாகவேண்டும். அத்தோடு, அல்லாஹ்வை ரப்பாகவும், நபியைத் தூதராகவும் ஏற்றுக் கொண்ட ஒவ்வொரு ஏகத்துவ வாதியும் அவர்களின் வழிகேட்டிலிருந்து தம்மைப்
பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
'ராபிழாக்கள் அடுத்தவர்களுடன் நயவஞ்சகத்துடனேயே பழகுகின்றார்கள். உள்ளத்திலே பொய்,
சதிமோசடி, கெடுதி போன்ற தீய பண்புகளை சுமந்தவர்களாகவே இருக்கின்றனர்.
தமக்கு முடியுமான எந்தக் கெடுதியையும் செய்வதற்கு வெட்கப்படமாட்டார்கள். இவர்களின் அடையாளம் அவர்களின் முகத்தில் நிபாக்கின்
தன்மையும்,வார்த்தை ஜாலங்களிலும் இருக்கும்' என இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.
ஏகத்துவவாதிகளை பகைவர்களாகப்
பார்க்கின்றனர். எனவே, அவர்களை அல்லாஹ் அழிப்பானாக!
ஒரு ஏகத்துவாதியுடன் எப்படி அன்பாக நடந்துகொள்ள
வேண்டும்? முஷ்ரிக்,காபிர்களை எப்படி புறக்கணிக்க வேண்டும் என்பதை அறியாத
அதிகமான அஹ்லுஸ் ஸுன்னாக்கள் ஷீஆக்கள் மீது நம்பிக்கைவைத்து, அவர்களின் உலக விவகாரங்களில் கலந்து கொள்கின்றனர்.இதற்கு
இவர்களிடம் மார்க்கம் பற்றிய தெளிவு இல்லை என்பதே காரணமாகும்.
கொள்கையைப் பாதுகாத்துக்
கொள்ள முஸ்லிம்களுக்குத் தேவையானவற்றை இங்கு நான்
எனது கடமைகளை செய்துள்ளேன். இதற்கு செவிசாய்ப்பவர்கள் உண்டா!
அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு
உதவி செய்யுமாறும்,அவனது கலிமாவை உயர்த்தி,
ராபிழாக்களையும், அவர்களின் தோழர்களையும் இழிவுபடுத்தி, அவர்களை முஸ்லிம்களுக்கு கனீமத்தாக ஆக்குவோமாக!
அப்துல்லாஹ் பின் முஹம்மது அஸ்ஸலபி.
ஷீஆக்கள் தொடர் இத்துடன் முற்றுப்பெருகின்றது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !